அழகுக் குறிப்புகள்
Friday 11 November 2011
தலை முடி வலுப்பட
செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து கால் மணி நேரம் காயவிட்டு பின் குளிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment